மலை வாழ்மக்கள். மொட்டையனூர் கள்ளக்குறிச்சி மாவட்டம். (தெற்கு வாசல் விடு) கள்ளக்குறிச்சி மாவட்டம் மொட்டையனூர் கிராமம் மலைவாழ் மக்கள் ஆகிய நான் அண்ணாமலை என் பெயர் எனக்கு சொந்தமான தெற்கு திசை பார்த்த வீடு 2007 வருஷம் கட்டி 2020ம் வருஷம் வரை 18 ஆண்டுகள் வீடு பூர்த்தி அடையாமல் நின்றுவிட்டது. எங்கள் ஊர் தலைவரும் என் சகலையுமான கிருஷ்ணன் அவர்கள் அவர் வீட்டுக்கும் அவரை சார்ந்து 15,20 வீடுகளுக்கு
கோவை மாவட்டம் சிறுவானியில் வசித்து வரும் பிரபு ஆகிய நான் கிருஷத்தவர் எனக்கு சொந்தமான 10சென்டு இடம் உள்ளது அதில் தெற்கு பார்த்த வீடு 800 சதுர அடியில் வீடுகட்டி இருந்தேன் ஏசுபிதாவையும் அன்னை மேரிமாதாவையும் நினைத்து தியானம் செய்து அவர் அருள் பெற்று மக்கள் உடல்நிலை சரியில்லை என்றாலும் மற்ற குடும்ப குறை இருப்பினும அந்த குறைகளை தீர்த்து வைப்பேன். இப்படியாக என் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது.
தூத்துக்குடியில் வசித்து வரும் சுடலைமுத்து ஆகிய நான் ஆர்மியில் உத்தியோக பணி செய்து வந்தேன். எனக்கு 58 வயது நடக்கின்றது. ரிட்டையர்மெண்ட் ஆகிவிட்டேன் என் மனைவி E.B யில் உத்தியோக பணி செய்து வருகின்றார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருவரும் படித்து உள்ளார்கள். எனக்கு சொந்தமான வீட்டுமனைகள் 4 உள்ளது. அதில் ஒன்று 5 சென்டு. இரண்டாவது இடம் 5 சென்டு ஆகும். இந்த இரண்டு இடத்திலும் 2
தென்கனிகோட்டையில் ஆசிரியராக பணிபுரியும் முருகன் மனைவி ஜெயலட்சுமி ஆகிய நான், நாங்கள் இருவரும் 2016 வருஷம் வீடுகட்டலாம் என்று எண்ணி மேற்கு பார்த்த மனை வாங்கினோம். அதில் வீடு ஒன்று கட்டலாம் என்று எண்ணி நல்ல வாஸ்த சாஸ்திர நிபுணர் மூலம் வரைபடம் வாங்கி அவர்கள் மேற்பார்வையில் வீடுகட்டினால் நன்மை என்று எண்ணி இருந்தோம். அதன் விளைவாக YOUTUBE ல் பார்த்தோம் ராஜகுரு ரவி என்பவர் ராஜயோக வாஸ்து குபேரயோக
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ளது. K.R.ரவி ஆகிய எனக்கு 63 வயது நடக்கின்றது. எனக்கு இரண்டு சொந்தவீடு தெற்கு, வடக்குதிசையில் உள்ளது வடக்கு வாசல் வீட்டில் 10 ஆண்டுகள் குடி இருந்ததேன் பின் தெற்கு வீடுகட்டி அதில் 6 ஆண்டுகள் குடி இருந்தேன். எதிர்பார்த்த மேன்மை இல்லை. எனக்கு சொந்தமான 2 ஏக்கர் காலி இடம் உள்ளது அதில் பிளாட்போட்டு விற்பனை செய்துவருகிறேன். வாஸ்து சாஸ்திரபடி விடு கட்டி அதில்
தஞ்சாவூரில் வசித்து வரும் சுரேஷ் இஞ்சினியர் ஆகிய நான் 2017ம் ஆண்டு எனக்கு சொந்த மான கிழக்கு திசை பார்த்த காலிமனையில் வீடு கட்டலாம் என எண்ணி என் அனுபவத்தில் தெரிந்த வாஸ்து சாஸ்திரப்படி வீடு பிளான் போட்டு வீடு ஆரம்பித்தேன். 1800 சதுர அடியில் வீடு அமைய பெற்று கீழ்வீடு தார்சு (ஒட்டு ஒட்டி) போட்டு மேல் வீடு 7 அடி மட்டம் வந்து வீடு நின்று போய்விட்டது.
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்களம் கிராமத்தில் வாழும் கிருத்தவர் ஆகிய என் பெயர் லூர்துசாமி. டில்லி பக்கத்தில் உள்ள உத்திர பிரதேசத்தில் ஆர்மியில் உத்தியோக பணி செய்து வருகிறேன். எனக்கு 1,635 சதுர அடி தெற்கு பார்த்த காலிமனை உள்ளது அதில் வீடு கட்டலாம் என்று நினைத்து இருந்தபோது YOUTUBE ல் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்கள் மணப் பாறையில் தெற்கு பார்த்த வீடு.கலைசெல்வி ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு முதலில்
கோவை மாவட்டம், அவினாசியில் அவினாசி அப்பன் என்ற நான் இஞ்சினீயராக உள்ளேன். எனக்கு வயது 42 நடக்கின்றது. என் அனுபவத்தில் வீடு கட்டி கொடுத்து உள்ளேன். சில வாஸ்து சாஸ்திரகாரர்களும் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலம் வரைபடம் வாங்கி வீடுகட்டி கொடுத்து உள்ளேன். இருப்பினும் ஒரு மனநிறைவு இல்லாத நிலையில் போய் கொண்டுதான் இருந்தது. வீடுகட்டி கொண்டு இருக்கும்போது வீட்டுக்காரர்க்கு உடல் நிலை சரியில்லாமல் போவது, அக்கம்பக்கம் சண்டை சச்சரவு
சென்னை, சாலிகிராமம் பாஸ்கர் காலணியில் வசித்து வரும் சந்திரசேகர் ஆகிய நான் இன்சூரன்ஸ் கம்பெனியில மேனேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்று உள்ளேன். எனக்கு ஒரு பெண், ஒரு பையன். மகள் அமெரிக்காவில் உள்ளார். என் மகன் வெளிநாட்டு பார்க்குஸ் வங்கியில் உதவி தலைவராக உள்ளார். (வைஸ்பிரண்டு வேலையில்) உள்ளார். என் வயது 68 நடக்கின்றது. எனக்கு பூர்வீக சொத்து உள்ளது. 40 அடிக்கு 70 அடி என தெற்கு பார்த்த
நான் ராமநாதன் தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் J.E.யாக பணியாற்றி வருகிறேன். என் மனைவி கமலம் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். எங்கள் ஊர் ராசிபுரம் பக்கத்தில் உள்ள வெண்ணந்தூர். 1800 சதுர அடியில் அக்னி மூலை பிளாட்டாக கிழக்குதிசை தெற்குதிசை பார்த்த மனையாக இருபுறமும் சாலை வசதி உள்ள இடமாக வாங்கி இருந்தோம். அதில் ஒரு வீடு கட்டலாம் என எண்ணி இருந்தோம் வாஸ்து சாஸ்திரபடி அதை
© 2025 All Rights Reserved.
WhatsApp us