Category: வாஸ்து

மயிலாடுதுறை சாமிநாதன் எனக்கு சொத்தமான காலி மனை 2400 சதுர அடி வடக்கு திசை பார்த்த மனை உள்ளது. அதில் வடக்கு திசை பார்த்த வீடுகட்டலாம் என எண்ணி பார்க்கும் போது என் அப்பா 1997 ஆண்டு வீடு கட்டி 14 வருடம் நின்று போய்விட்டது பின் 2011 ஆண்டு தான் அந்த வீட்டைக்கட்டி பூர்த்தி செய்து குடியேறினோம். வாஸ்து சாஸ்திர தவறால் இந்த நிகழ்வு ஏற்பட்டு உள்ளது என

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அப்பாச முத்திரம் கிராமத்தில் வசித்து வரும் அத்தியப்பன் எனக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஒரு தெற்கு பார்த்த சிறு குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு 2 மகளும் | மகனும் இருக்கின்றனர். மூத்த பெண் விரும்பிய இடத்தில் திருமணம் செய்துகொண்டு போய்விட்டது. அது எங்கள் சொந்தத்தில் நடந்தது, எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனது 2வது பெண் படிப்பு

திருச்சி மாவட்டம் மனப்பாறையில் வசிக்கும் ராமசுப்பிரமணியம் மற்றும் என் மனைவி கலைச்செல்வி, இருவரும் அரசாங்க ஆசிரியராக பணியாற்றி வருகிறோம்.1.06.2017 அன்று நாங்கள் ஆசிரியராக பணியாற்றி 23 ஆண்டுகள் கடந்தும் ஒரு சேமிப்பு இருப்பு வைக்க முடியவில்லை. ஒரு வீடும் கட்ட முடியவில்லை, என மிகுந்த ஏக்கமுடன் என்ன செய்வது என்று புரியாத குழப்பத்தில் இருந்தோம். நிறைய ஜோதிடர், சாமி சொல்பவர், குறி சொல்பவர் என பார்த்து அவர்கள் கூறியபடி கேட்டு

சேலம் மாவட்டம் ஆத்துார், வாழப்பாடியில், அம்மன் டையில்ஸ் கடை சிமென்ட் ஏஜென்ட், வைத்து தொழில் செய்து வரும் காமராஜ் ஆகிய நான் 2000 ஆண்டு முதல் 2012 வரை 12 வருடகாலமாக என் மூலமாக ஆத்துாரில் வசித்து வரும் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்கள் 30,40 வீடுகளுக்கு புதுவீடு பிளான் கொடுத்தும். அதன்படி கட்டி மக்களும் நல்லமுறையில் இருக்கின்றார்கள். மற்றும் கட்டி நின்று போன வீட்டை வாஸ்து திருத்தம்

தஞ்சாவூரில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்று உள்ள நான் என் மகன், மகளுக்கு வீடுகட்டலாம் என 2011 ஆண்டு எண்ணி இருந்தபோது மாலைமலர் பேப்பரில் ராஜயோகவாஸ்து என்ற தொடர் கட்டுரைகள் வந்ததை பார்த்த நான் அதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வாசல் வீட்டு வரைபடமும் குழிகணக்கு முறையில் இருந்தது வீடுகட்டும் ராஜயோக நாட்கள் என விவரமும் மிகமிக தெளிவான முறையில் இருந்தது. நான் தொடர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காளி கிராமத்தில் வசித்து வரும் ஜப்பார் ஆகிய நான் முஸ்லீம் ஆவேன். நான் கிருஷ்ணகிரி G.H. ஆஸ்பிட்டலில் மெடிக்கல் மருந்து பகுதியில் டிரைவராக பணி புரிகின்றேன். எனக்கு சொந்தமான 25 சென்டு இடம் வடக்கு திசை பார்த்து உள்ளது அதில் வீடு கட்டலாம் என எண்ணி 3.1.2010ம் தேதி அன்று ஒரு வாஸ்து வல்லுனரை அனைத்து வந்து அவர் கொடுத்த அளவுபடி 600 சதுர அடியில் வீடு

கள்ளகுறிச்சி மாவட்டம் சேரபட்டு பக்கம் உள்ள கோட்ட வளவு கிராமத்தில் வசித்து வரும் செல்வம் ஆகிய நான் எனக்கு வயது 32 நடக்கின்றது நான் வீடுகட்டும் மேஸ்திரி வேலை செய்து வருகிறேன். என் வீடு 700 சதுர அடியில் வடக்கு திசைபார்த்த வீடு அமைத்தேன். 2011 ஆண்டுகட்டி பூச்சுவேலை முடியாமல் உள்ளது மிகுந்த மண கவலையில் இருந்தேன். மேஸ்திரியாக இருந்ததும் வீட்டை முடிக்க முடியவில்லை என்று வருந்தினேன். நானே வீட்டு

மலை வாழ்மக்கள். மொட்டையனூர் கள்ளக்குறிச்சி மாவட்டம். (தெற்கு வாசல் விடு) கள்ளக்குறிச்சி மாவட்டம் மொட்டையனூர் கிராமம் மலைவாழ் மக்கள் ஆகிய நான் அண்ணாமலை என் பெயர் எனக்கு சொந்தமான தெற்கு திசை பார்த்த வீடு 2007 வருஷம் கட்டி 2020ம் வருஷம் வரை 18 ஆண்டுகள் வீடு பூர்த்தி அடையாமல் நின்றுவிட்டது. எங்கள் ஊர் தலைவரும் என் சகலையுமான கிருஷ்ணன் அவர்கள் அவர் வீட்டுக்கும் அவரை சார்ந்து 15,20 வீடுகளுக்கு

கோவை மாவட்டம் சிறுவானியில் வசித்து வரும் பிரபு ஆகிய நான் கிருஷத்தவர் எனக்கு சொந்தமான 10சென்டு இடம் உள்ளது அதில் தெற்கு பார்த்த வீடு 800 சதுர அடியில் வீடுகட்டி இருந்தேன் ஏசுபிதாவையும் அன்னை மேரிமாதாவையும் நினைத்து தியானம் செய்து அவர் அருள் பெற்று மக்கள் உடல்நிலை சரியில்லை என்றாலும் மற்ற குடும்ப குறை இருப்பினும அந்த குறைகளை தீர்த்து வைப்பேன். இப்படியாக என் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது.

தூத்துக்குடியில் வசித்து வரும் சுடலைமுத்து ஆகிய நான் ஆர்மியில் உத்தியோக பணி செய்து வந்தேன். எனக்கு 58 வயது நடக்கின்றது. ரிட்டையர்மெண்ட் ஆகிவிட்டேன் என் மனைவி E.B யில் உத்தியோக பணி செய்து வருகின்றார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருவரும் படித்து உள்ளார்கள். எனக்கு சொந்தமான வீட்டுமனைகள் 4 உள்ளது. அதில் ஒன்று 5 சென்டு. இரண்டாவது இடம் 5 சென்டு ஆகும். இந்த இரண்டு இடத்திலும் 2